காணி அகபரிப்புக்கு எதிராக திரண்ட மக்கள்; அளவிடும் பணிகள் இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் காணி சுவீகரிப்புக்கு எதிராக மக்கள் மேற்கொண்ட எதிர்ப்பைத் தொடர்ந்து, நிலம் அளக்கும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன.குறித்த பகுதியில், 300 பரப்புக் காணியை அரசாங்கம் சுவீகரிப்பதற்காக, நிலம் அளக்கும் பணிகள் இன்று முன்னெடுக்கப்படவிருந்தன. இந்நிலையில், காணி உரிமையாளர்கள் தமது காணிகளை சுவீகரிக்க அனுமதிக்கமாட்டோம் என்றும் மீறி சுவீகரித்தால், சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து தடுப்போம் என்றும் கூறி, இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டனர். அதன் பின்னர், கிராம சேவகர் மற்றும் ஏனைய அதிகாரிகளின் கோரிக்கைக்கு … Continue reading காணி அகபரிப்புக்கு எதிராக திரண்ட மக்கள்; அளவிடும் பணிகள் இடைநிறுத்தம்